முதல் வரி
நாள் முழுதும்பாடுபட்டுகுழந்தை சேர்த்த திரவியம்ஒரு காலித் தீப்பெட்டியும்இரண்டு தட்டாரப் பூச்சிகளும்.வாழ்க்கை முழுதும்என்னதான் பாடுபட்டும்சேர்த்துவிடவில்லை நான்இதனினும்பெரிய திரவியத்தை.
View Articleஎனது புத்தக அலமாரி
எனது புத்தக அலமாரியின் ஒழுங்கின்மைக்கும்எனது மூளைக்கும்நேரடியான தொடர்பு இருக்கிறதுசரியாக அடுக்கப்படாமல் துருத்திக்கொண்டிருக்கும் புத்தகங்கள்-வாசிப்பு நிலை மற்றும் நெருக்கம் குறித்தசூட்சுமமான விதியால்...
View Articleஆறாம் வகுப்பு “பி” பிரிவு
ஆறாம் வகுப்பு “பி” பிரிவுமாணவமாணவியர்களின்குழு புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்ஆண்டு 1963 காரைபெயர்ந்த பள்ளிக்கூடத்தின்பின்புறம் எடுக்கப்பட்டஅந்தப் புகைப்படத்துக்குள்...
View Articleமழைக்காலத்தில் வருகிற குடைரிப்பேர்க்காரர்
மழைக்காலத்தில் வருகிறகுடைரிப்பேர்க்காரரைஎனக்கு ரொம்பப்பிடிக்கும்.மழைவிடும் இடைவேளையில்வந்து சேர்வார்கட்கத்தில் இடுக்கியகிழிந்த குடைகளுடன்.வீட்டுமுன்னால்விரித்த குடையின்உப்பிய...
View Articleகைகள் அள்ளிய நீர்
கைகள் அள்ளிய நீர்தங்காது கையில்எப்போதும்.விரலிடுக்கில் வழிந்தது போகதாகம் தணிக்கும்துளிகள் சிலவே.அள்ளிய நீரில்துள்ளும் மீன்களின்துயரம் தெரிந்தஉள்ளங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்ஒவ்வொரு துளியையும்.ஆசையாய்...
View Articleவெறும் கோப்பை
வெறும் கோப்பையை நீட்டிகாப்பி குடிக்கச் சொல்கிறதுஎன் குழந்தை.வாங்கிக் குடிக்கிறேன்.இன்னும் கொஞ்சம் குடிஎன்கிறது.மீண்டும் கொஞ்சம்குடிக்கிறேன்.வாயைத் துடைக்கமறந்துவிட்டாயே?என்கிறது.துடைத்துக்...
View Articleநான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.....
நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்தெருவில் யாருமே இல்லைவேலி ஓரம்யாரோ நடந்து போகிறார்கள்.சருகுகள் மிதிபடும்சப்தம் .தொலைதூரத்தில் தெரியும் சாலையில் வெள்ளை முண்டாசுடன் விரையும் உருவம் ஒன்று...
View Articleவௌவால்கள் கேட்ட வரம்.
பழங்காலக்கோவில்.பக்தர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.கேட்ட வரம் தரும் கடவுள் என்ற கீர்த்தி பரவியது.கர்ப்பக்கிருகம்.திரிவிளக்கு.திரிபுரம் எரித்த சிவன் முகத்தில் முறுவல்.ஆயிரம் வருஷத்துப்...
View Articleஉப்பூ!
வேகாத வெயிலில் வீதிகள் தோறும் செல்கிறான் உப்புவண்டிக்காரன்.தள்ளுவண்டியில் நாலைந்து உப்புமூட்டைகள் மகனா? மகளா?தாயா? தாரமா?யாருடைய கண்ணீரை உப்பாக்கி விற்கிறான் அவன்?வாழ்க்கை அவனுக்கு மட்டும் கரிப்பை...
View Articleகதைப்படி
தண்டவாளத்தின்இருபுறமும்குவிக்கப்பட்டிருந்தகருங்கற்களைப்பார்த்து குழந்தைசொன்னது:போகும்வழியெல்லாம்கல்லைப்போட்டுக்கொண்டேபோகுது ரயில்திரும்பும்போதுவழிமறந்துவிடாமல்இருக்க.
View Articleதனியாக நிற்கும் லாரி
தனியாக நிற்கும் லாரியை எனக்கு மிகவும் பிடிக்கும்எங்கோ சென்றுஎங்கோ வந்துஇங்கே நிற்கிறது ஓட்டுனர் க்ளீனர்யாருமே இன்றி தனியாக நிற்கிறது லாரி.புறப்படுவதற்கான ஆயத்தமா?போய்ச்சேர்ந்த ஆயாசமா?தெரியவில்லை...
View Articleகதைப்படி
நிலவோடும் நட்சத்திரங்களோடும்விளையாடியபின் அவற்றைத் தூக்கிப்போட்டுவிட்டுதூங்கப் போய்விட்டதுகுழந்தை-வாழ்நாள் முழுக்க சேகரித்தஉன்னதங்களைத் தலைபூராவும்வைத்துக்கொண்டுதூக்கம் வராமல்புரண்டு கொண்டிருக்கிறேன்...
View Articleஎன்ன சொல்ல வருகிறார் கடவுள்?
நடுப்பகல் ரயில்வே ஸ்டேஷன் வெறிச்சோடிக் கிடக்கிறது.சோம்பல் முறித்தபடி வந்து நிற்கிறது ஒரு ரயில்.காலியாய்க் கிடக்கும் இருக்கையின் கீழே காக்கைகள் நடை பயில்கின்றன.எதிரே தெரியும் ஏரியில் ஒரு மனிதன் மீன்...
View Articleதவளையின் சாதுர்யம்
சிறு பச்சைதசைச் சில்லு தாவலில் பளீரிடும் வயிற்று வெள்ளைகாலிரண்டும் விரித்து கைவிரல் பரப்பி ஜட்டி போடாத குழந்தையாய் தவளையின் பின்புறம்!கடிகாரப் பாதையில் கால் நோக நடப்பதில்லை உங்களையும் என்னையும்...
View Articleநான் ஓய்வு பெற்றுவிட்டேன்
நான் ஓய்வு பெற்றுவிட்டேன்தெருவைப் பார்த்த முன் அறைஎன்றுதான் பெயர்இதன் வழியே ஒரு நாளும்நான் தெருவைப்பார்த்தது கிடையாது.இப்போது நானும் அறையும்தெருவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.என் அலுவலகச்...
View Articleசுவரோடு பேசுதல்
எது நடந்தாலும் மௌனத்தைஅநுசரிக்கும் சுவரைஎனக்குப் பிடிக்கும்சுவர்கள் பேசுவதே இல்லைஆயினும் சுவர்களோடு நான்பேசுவேன்எங்கள் வீட்டு நாலு சுவர்களுக்கும்என்னை நன்றாகத் தெரியும்பகலெல்லாம் எத்தனைகோபதாபங்கள்,...
View Articleஆஹா!
நடக்க முடியாத அப்பாவைக்கூட்டிப்போனேன்குளியலறைக்குக்கைத் தாங்கலாகவாளியில் இருந்தவெந்நீரை எடுத்துஒவ்வொரு செம்பாகஅவர் மீது ஊற்றினேன்ஒவ்வொரு செம்புக்கும்ஆஹா என்பார்வெந்நீரின் இதம்மகன் ஊற்றுவதால்கிடைக்கும்...
View Articleமனைவியின் முதுகு
எல்லாவற்றையும்மறைக்கிறது உன் முதுகுகொஞ்சம் நகர்ந்து கொள்ளேன்என்றேன் -இத்தனை வருஷமாகசொல்லவே இல்லியேஎன்று முறைத்தாள் என் மனைவி-கல்யாணமான புதுசில்காணாமல் போன என்னைகண்டுபிடித்தார்கள்மனைவியின்...
View Articleமழைக்குப் பின் குழந்தைகள்.
மழைக்குப் பின் குழந்தைகள்பள்ளியிலிருந்துவீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்தட்டாரப்பூச்சிகளேகவனம் உங்கள்கண்ணாடி இறக்கைகள்தேங்கிய மழைநீரில்புஸ்தகப்பை ஊசலாடகுழந்தைகளின் கும்மாளிஇதைக்காட்டிலும்அழகிய...
View Articleநீங்கள் கைதட்டிப் பாராட்டும்...
நீங்கள் கைதட்டிப் பாராட்டும்ஒவ்வொரு கவிதையும்ஏற்கனவே உங்களால்நிராகரிக்கப்பட்ட வாழ்க்கைதான்!சற்றே சமரசம் செய்துகொள்ளமறுத்திருந்தால் நீங்கள்சந்தித்திருக்கக்கூடியஅவமானங்கள்-சற்றே...
View Articleநான் ஜிப்பா தரித்த முதல் தினம்!
நான் ஜிப்பா தரித்த முதல் தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது.25 வருஷங்களுக்கு முன்னால்- அன்று என் கவிதை “தாழம்பூ” இலக்கிய இதழில் பிரசுரமாகியிருந்தது. கருந்தட்டாங்குடியில் ஒரு கவிஞன் உதயமாகியிருப்பதை...
View Articleஃபோர்மனெக்கும் தமிழ்ப் பெண்டிரும்
ஒரு வெள்ளைக்காரனுடன் ஒரே வீட்டில் குடியிருந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முந்தைய கதையைச் சொல்கிறேன்.தஞ்சாவூர் மேல வீதியில் பாலோபா சந்தில்...
View Articleக.நா.சு.வின் கையைப் பிடித்துக்கொண்டு......
எழுபதுகளின் தொடக்கத்தில் என்று நினைக்கிறேன். அவர்தான் க.நா.சு. என்று தெரியாமலே க.நா.சு.வோடு பழகும்படியும், தஞ்சை ஜில்லாவில் பல கிராமங்களில் அவரோடு சுற்றும்படியும் நேர்ந்தது. ஏறத்தாழ அவரது செக்ரெட்ரி...
View Article
More Pages to Explore .....